இது இனிய தவம்
என்னைப் பார்ப்பாயா என்று எத்தனை முறை ஏங்கியிருப்பேன் என்னெதிரே நீ வரும் பொழுது! ஆனால் அத்தனை முறையும் நீ என்னை திரும்பிப் பார்த்ததில்லையே என் மனம் எப்பொழுதுமே உன் பக்கம் திரும்பியிருந்தும்… உன் நினைவாக தினம் நூறு கவிதைகள் எழுதி வைத்துள்ளேன்… அவை ஒவ்வொன்றையும் படித்து விட்டு நீ கண்ணீர் விட்டு அழ வேண்டும் என் நெஞ்சத் தீயை அணைப்பதற்காக! நீ விட்டுச் சென்ற உன் கால்களின் கொலுசோசை என்னோடு தொடர்ந்து ஒலித்திடவே ஆசை… ஆனால் உன்னையே […]

