Jumaana Syed Ali

Ninaivugal

தொலை தூரங்கள்

தொலைதூரங்கள்ஒரு போதும்பிரித்ததில்லைஉன்னையம்என்னையும்!எப்போதும்நெருக்கத்தில்தான் இருக்கிறாய்நீங்காதநினைவுகளாய்!

அரவணைப்பு

தூங்கி எழுந்ததும்முதல் வேலையாகஓடி வந்துஎன்னைகட்டி அணைத்துக்கொள்கிறாய்! தூக்கம் இல்லாமல்போன என்கடந்த காலகருப்பு இரவுகள்அனைத்தையும்வெளிச்சமாக்கிவிட்டுப் போகிறாய்உன் ஒற்றைஅரவணைப்பில் !!

சிறு குழந்தை மனம்

என்ன தான்அடித்தாலும்தாயின் காலைக்கட்டிக் கொண்டுஅழும்சிறு குழந்தையைபோல் மனம்உன்னை மட்டுமேகட்டிக் கொண்டுஅழுகிறது!

மௌனம்

யார் யாரோஏதேதோவந்துபேசினாலும்நீ பேசாதஇந்தவாழ்க்கையில்மௌனம்மட்டுமேஎனக்குஎப்போதும்பிடித்திருக்கிறது!

Scroll to top