நீளும் ஆயுள்
ஒருபொம்மையைபோல்என்னைக்கட்டிக்கொண்டுஉறங்குகிறாய் !நீ விடும்மூச்சுக் காற்றில்நீண்டு கொண்டேபோகிறதுஎன் ஆயுள் !! ‘ஜுமானா’ சையத் அலிதேவதைகளின் தகப்பன்

ஒருபொம்மையைபோல்என்னைக்கட்டிக்கொண்டுஉறங்குகிறாய் !நீ விடும்மூச்சுக் காற்றில்நீண்டு கொண்டேபோகிறதுஎன் ஆயுள் !! ‘ஜுமானா’ சையத் அலிதேவதைகளின் தகப்பன்
தூக்கம் வராதஇரவுகளில்சத்தம் இல்லாமல்என் போர்வைவிலக்கிஒட்டி வந்துபடுத்துக் கொள்கிறதுஉன்நினைவுகள் !! ‘ஜுமானா’ சையத் அலி
என்னைப் பார்ப்பாயாஎன்றுஎத்தனை முறைஏங்கியிருப்பேன்என்னெதிரேநீ வரும்பொழுது!ஆனால்அத்தனை முறையும்நீ என்னைதிரும்பிப்பார்த்ததில்லையேஎன் மனம்எப்பொழுதுமேஉன் பக்கம்திரும்பியிருந்தும்! ‘ஜுமானா’ சையத் அலி
உன்பிஞ்சுக் கரங்களால்கைப் பிடித்துநீஅழைத்துசெல்லும்சிறு தூரமும்ரம்மியமானநெடுந்தூரபயணங்கள்ஆகி விடுகின்றனஎன் வாழ்க்கையில்!மகள்!! ‘ஜுமானா’ சையத் அலிதேவதைகளின் தகப்பன்
காற்றின்வேகத்திற்குஏற்றார் போல்திசை மாறும்விசைப் படகினைப்போல்என்னைதிசை மாறச்செய்கின்றனஉன்நினைவுகள் !! ‘ஜுமானா’ சையத் அலி