Jumaana Syed Ali

மக்காசோளம்

கேழ்வரகு – உணவில் சேர்ப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்

உணவில் கேழ்வரகை (Finger millet) அடிக்கடி சேர்ப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் தானியங்களில் ஒன்று தான் ராகி என்னும் கேழ்வரகு. அக்காலத்தில் மக்கள் பெரும்பாலும் காலை வேளையில் கேழ்வரகை கூழ் செய்து காலை உணவாக உட்கொண்டு வந்தார்கள். அதனால் தான் அவர்கள் நீண்ட நாட்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். கேழ்வரகு மட்டுமின்றி, கம்பு, மக்காசோளம், கோதுமை போன்றவற்றை தங்களின் உணவுகளில் அதிகம் சேர்த்து வந்தார்கள். ஆனால் மற்றவையோடு ஒப்பிடுகையில் கேழ்வரகில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. எடையை […]

Scroll to top