தகப்பனின் தியாகங்கள்
மிடுக்கானஉடையிலும்செருக்கானநடையிலும்உன்வாழ்க்கைஅமைந்ததின்பின்னால்அழுக்கு வேஷ்டிசட்டையோடும்வார் அறுந்து போனரப்பர் செருப்போடும்ஒவ்வொரு நாளும்ரத்தம் சிந்தியதகப்பனின்தியாகங்கள்அத்தனையும்எந்த சலனமும்இல்லாமல்மௌனமாகஒளிந்துகொண்டிருக்கிறது !!

