Jumaana Syed Ali

tamil kavithaigal

வானத்து நிலவு

சட்டெனவந்து போகவானவில் அல்லஉன் நினைவுகள்!அவை வானத்துநிலவு போல்…சில நேரங்களில்தேய்வது போல்தோன்றினாலும்பல நேரங்களில்வளர்ந்து கொண்டேதான் போகிறது!

Scroll to top