Jumaana Syed Ali

tamil poems

நினைவுகளின் சுகம்

நிலவில்வசிக்க முடியுமாஎன யோசித்துக்கொண்டிருக்கும்மனிதர்கள்மத்தியில்உன்நினைவுகளில்வசிப்பதேசுகமாகிப் போனதுஎனக்கு! ‘ஜுமானா’ சையத் அலி

அடங்கிப் போகும் உலகம்

உன்பிஞ்சுக்கரங்களில்முற்றிலுமாய்அடங்கிப்போகிறதுஎன்மொத்தஉலகமும்…மகள்! ‘ஜுமானா’ சையத் அலிதேவதைகளின் தகப்பன்

சலனமற்ற இரவுகள்

சலனமற்றஎன்இரவுகளைநீளச்செய்யஉன்நினைவுகள்மட்டுமேஎப்பொழுதும்போதுமானதாகஇருக்கிறதுஎனக்கு! ‘ஜுமானா’ சையத் அலி

நீளும் ஆயுள்

ஒருபொம்மையைபோல்என்னைக்கட்டிக்கொண்டுஉறங்குகிறாய் !நீ விடும்மூச்சுக் காற்றில்நீண்டு கொண்டேபோகிறதுஎன் ஆயுள் !! ‘ஜுமானா’ சையத் அலிதேவதைகளின் தகப்பன்

தூக்கமில்லா இரவுகள்

தூக்கம் வராதஇரவுகளில்சத்தம் இல்லாமல்என் போர்வைவிலக்கிஒட்டி வந்துபடுத்துக் கொள்கிறதுஉன்நினைவுகள் !! ‘ஜுமானா’ சையத் அலி

Scroll to top