மழை நேரத்து
காலைப்
பொழுதுகள்
உன்னை
அதிகம்
நினைவு
படுத்துகின்றன !
தூரல்
நின்ற பின்னும்
ஈரம் சுமக்கும்
செடிகளைப்
போல்
மனம்
இன்னும் உன்னை
சுமந்து கொண்டு
இருக்கிறது !!
‘ஜுமானா’ சையத் அலி
மனச் சுமை

மழை நேரத்து
காலைப்
பொழுதுகள்
உன்னை
அதிகம்
நினைவு
படுத்துகின்றன !
தூரல்
நின்ற பின்னும்
ஈரம் சுமக்கும்
செடிகளைப்
போல்
மனம்
இன்னும் உன்னை
சுமந்து கொண்டு
இருக்கிறது !!
‘ஜுமானா’ சையத் அலி